என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி மாவட்ட குடிநீருக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்21 March 2018 10:33 AM GMT (Updated: 21 March 2018 10:33 AM GMT)
தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கடந்த 4 வருடங்களாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டும் பருவ மழை குறைவாகவே பெய்தது. இதனால் அணைகளின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது.
கடந்த வாரம் புயல் சின்னம் காரணமாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் நீர் வரத்தும் குறைவாகவே வந்து கொண்டு இருக்கிறது. பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.60 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
தேனி மாவட்ட மக்கள் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 200 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அது இன்று 225 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 32.32 அடியாக உள்ளது. 17 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 73.47 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
கடந்த 4 வருடங்களாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டும் பருவ மழை குறைவாகவே பெய்தது. இதனால் அணைகளின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது.
கடந்த வாரம் புயல் சின்னம் காரணமாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் நீர் வரத்தும் குறைவாகவே வந்து கொண்டு இருக்கிறது. பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.60 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
தேனி மாவட்ட மக்கள் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 200 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அது இன்று 225 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 32.32 அடியாக உள்ளது. 17 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 73.47 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X