என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி மேலாண்மை வாரியம் - த.மா.கா. ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 March 2018 9:59 AM GMT (Updated: 20 March 2018 9:59 AM GMT)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி த.மா.கா. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி த.மா.கா. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, “காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கூடுதல் நெருக்கடி கொடுக்க வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், சக்தி வடிவேல், பொதுச்செயலாளர் ஞான சேகரன், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம். பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சீனிவாசன், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, சைதை மனோகரன், விக்டரி மோகன், ராயபுரம் பாலா, அண்ணாநகர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, அனுராதா அபி, துறைமுகம் செல்வக்குமார், சைதை நாகராஜ், தி.நகர் கோதண்டன், கக்கன், மந்தவெளி இராம.அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் ஒரு டிராக்டரை ஜி.கே.வாசனே ஓட்டி சுற்றி வந்தார். #tamilnews
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி த.மா.கா. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, “காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கூடுதல் நெருக்கடி கொடுக்க வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், சக்தி வடிவேல், பொதுச்செயலாளர் ஞான சேகரன், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம். பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சீனிவாசன், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, சைதை மனோகரன், விக்டரி மோகன், ராயபுரம் பாலா, அண்ணாநகர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, அனுராதா அபி, துறைமுகம் செல்வக்குமார், சைதை நாகராஜ், தி.நகர் கோதண்டன், கக்கன், மந்தவெளி இராம.அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் ஒரு டிராக்டரை ஜி.கே.வாசனே ஓட்டி சுற்றி வந்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X