என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் மகள் வீட்டுக்கு சென்ற தந்தை ஆட்டோ மோதி பலி
Byமாலை மலர்19 March 2018 11:58 AM GMT (Updated: 19 March 2018 11:58 AM GMT)
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மகள் வீட்டுக்கு சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவீதியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 65). இவரது மனைவி வசந்தகுமாரி (62). இவர்கள் தஞ்சை எல்.ஐ.சி. காலனியில் உள்ள மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சிங்காரவேலும், வசந்தகுமாரியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிங்காரவேலு பரிதாபமாக இறந்தார். வசந்தகுமாரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்குப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி மகாலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X