என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி அருகே தாய்-மகள் தற்கொலை செய்தது ஏன்?: பரபரப்பு தகவல்
Byமாலை மலர்3 Nov 2017 5:35 PM GMT (Updated: 3 Nov 2017 5:35 PM GMT)
நோய் குணமாகாததால் மகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவகி (65). இவர்களது மகள் பிரமிளா(35). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
நேற்று மதியம் தாயும், மகளும் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி தேவகி, அவரது மகள் பிரமிளா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து சேரம்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரமிளாவுக்கு ரத்த சோகை நோய் இருந்ததும் பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம் கொல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவகி (65). இவர்களது மகள் பிரமிளா(35). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
நேற்று மதியம் தாயும், மகளும் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி தேவகி, அவரது மகள் பிரமிளா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து சேரம்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரமிளாவுக்கு ரத்த சோகை நோய் இருந்ததும் பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X