என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
Byமாலை மலர்22 Oct 2017 8:03 AM GMT (Updated: 22 Oct 2017 8:03 AM GMT)
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற ஒரு மினி வேனை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
திருநின்றவூரில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது. வேன் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேன் டிரைவர் மன்னார்குடியைச் சேர்ந்த ஜீவா, புளியந்தோப்பை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X