என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்
Byமாலை மலர்21 Oct 2017 11:27 AM GMT (Updated: 21 Oct 2017 11:27 AM GMT)
உத்தமபாளையம் அருகே முன் விரோதத்தில் வாலிபரை தாக்கிய கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
உத்தமபாளையம் அருகே அணைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சாலையப்பன் என்பவரது வீட்டை எட்டி பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று சாலையப்பன் தனது நண்பர்களுடன் சென்று சிவக்குமாரை தாக்கி உள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் அருகே கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது உறவினர் ஜெகதீஸ். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று ஜெகதீஸ், ஈஸ்வரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X