என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தர்வக்கோட்டை பகுதியில் வேளாண் வணிக பணிகளை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்21 Sep 2017 1:33 PM GMT (Updated: 21 Sep 2017 1:33 PM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் கந்தர்வக்கோட்டை வட்டாரம, புதுப்பட்டி சமத்துவபுரத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உலர்களம் கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சமுத்திரப்பட்டியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உலர்களம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் மாநில திட்டக்குழுவினரால் அனுமதி வழங்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய வட்டாரங்களில் மட்டும் பல்வேறு துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது நடைபெறும் பணிகளை தரமான பொருட்களை கொண்டு கட்டி முடித்து உலர்களத்தினை விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் கந்தர்வக்கோட்டை வட்டாரம, புதுப்பட்டி சமத்துவபுரத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உலர்களம் கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சமுத்திரப்பட்டியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உலர்களம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் மாநில திட்டக்குழுவினரால் அனுமதி வழங்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய வட்டாரங்களில் மட்டும் பல்வேறு துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது நடைபெறும் பணிகளை தரமான பொருட்களை கொண்டு கட்டி முடித்து உலர்களத்தினை விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X