என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்20 Sep 2017 11:51 AM GMT (Updated: 20 Sep 2017 11:51 AM GMT)
கடலூரில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற கல்லூரி மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் முதுநகர் வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கற்பகவல்லி (வயது20).இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டுபடித்து வருகிறார்.
நேற்று மாலையில் அவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் கவலை அடைந்த முத்து மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் கற்பகவல்லியை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி எங்கு சென்றார் என தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X