என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் அருகே கூலித் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்14 Aug 2017 2:24 PM GMT (Updated: 14 Aug 2017 2:24 PM GMT)
திருச்செந்தூர் அருகே கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி கோட்டவிளையை சேர்ந்தவர் மாரீசன் (வயது45). இவரது மனைவி பேச்சிக்கனி(42). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாரீசனுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மனைவி வருமானத்தில் வாழ்ந்து வந்தார். இதில் மனவேதனையடைந்த அவர் கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு திருச்செந்துர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவே அவர் இறந்தார்.
இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்து மாரீசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி கோட்டவிளையை சேர்ந்தவர் மாரீசன் (வயது45). இவரது மனைவி பேச்சிக்கனி(42). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாரீசனுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மனைவி வருமானத்தில் வாழ்ந்து வந்தார். இதில் மனவேதனையடைந்த அவர் கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு திருச்செந்துர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவே அவர் இறந்தார்.
இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்து மாரீசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X