என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட்தேர்வில் மதிப்பெண் குறைவு: பெற்றோர் கண்டித்ததால் மாணவி மாயம்
Byமாலை மலர்28 Jun 2017 12:17 PM GMT (Updated: 28 Jun 2017 12:17 PM GMT)
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
விருதுநகர்:
காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 17) பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற இவர், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதினார்.
இதில் ராஜஸ்ரீக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் கண்டித்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் சென்டர் சென்று வருவதாக கூறிச்சென்ற ராஜஸ்ரீ, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றி தகவல் கிடைக்காததால், காரியாபட்டி போலீசில் குணசேகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவி செய்து மாயமான ராஜஸ்ரீயை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X