என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டம் பகுதியில் நாளை மின் தடை
Byமாலை மலர்28 April 2017 3:19 PM GMT (Updated: 28 April 2017 3:19 PM GMT)
மார்த்தாண்டம் பகுதியில் நாளை அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் வெட்டுமணி முதல் கொல்லஞ்சி வரையுள்ள உயர் அழுத்த மின் பாதையில் நாளை (29-ந் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வெட்டுமணி, கருப்பக்குளம், பல்லன்விளை, கரவிளாகம், சூசைபுரம், காரவிளை கொல்லஞ்சி, விரிகோடு, மாமூட்டுக்கடை, கட்டச்சிவிளை, நெட்டியான்விளை ஆகிய இடங்களிலும், அதனை சார்ந்த இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என குழித்துறை மின் வினியோக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டம் வெட்டுமணி முதல் கொல்லஞ்சி வரையுள்ள உயர் அழுத்த மின் பாதையில் நாளை (29-ந் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வெட்டுமணி, கருப்பக்குளம், பல்லன்விளை, கரவிளாகம், சூசைபுரம், காரவிளை கொல்லஞ்சி, விரிகோடு, மாமூட்டுக்கடை, கட்டச்சிவிளை, நெட்டியான்விளை ஆகிய இடங்களிலும், அதனை சார்ந்த இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என குழித்துறை மின் வினியோக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X