search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தடை"

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மின்விநியேகம் இருக்காது.
    • குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

    களியக்காவிளை :

    குழித்துறை மின் வினியோக செயற்பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    குழித்துறை கோட்டம் புதுக்கடை உபகோட்டம், புதுக்கடை, கருங்கல், கொல்ல ங்கோடு, நம்பாளி, இரவி புதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி மற்றும் சூரிய கோடு ஆகிய பிரிவு களுக்குட்பட்ட பகுதிகளில் தட்டுமர கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியேகம் இருக்காது.

    நாளை (28-ந்தேதி ) கொடுவனம்தோட்டம், விளாத்திகுளம், முள்ள ஞ்சேரி, குமட்டிவிளை, நெடு விளை, மெதுகும்மல், குளப்புறம். நாளை மறுநாள் (29-ந்தேதி) கல்பவிளை, மேலவிளை, சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, கலிங்கராஐபுரம், சமத்துவ புரம், செறுகோல், கிள்ளியூர், இலவுவிளை, கல்லுக்கூட்டம், முருங்கவிளை.

    30-ந்தேதி காஞ்சிநகர், பேப்பிலாவிளை, சேரி, ஆலப்பாடு, மானான்விளை, கருக்கு பனை, வடக்குமாங்கரை, கொல்லன் விளை, இளம்பாலமுக்கு, வள்ளவிளை, கம்பிளார், தாமரைகுளம், ஆப்பிகோடு, இடவார், வளனூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியன்மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புதுசந்திராபுரம், புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, சந்திராபுரம்,செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பகுதியில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நாளை (22-ந்தேதி) நடை பெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேனாம்பேடு, கள்ளக்குப்பம், ஓரகடம், பானுநகர், புதூர், வெங்கடாபுரம், செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனை யொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அய்யர்மடம், கோட்டை மேடு, குரும்ப பட்டி, மினுக்க ம்ப ட்டி, வி.புது க்கோட்ைட, சிக்கு ப்பள்ள ம்புதூர், ேதாப்புபட்டி, குட்டம், ஆசாரிபுதூர்,

    சுக்காம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மின் வினி யோகம் இரு க்காது என்று உதவி செய ற்பொறி யாளர் ஆனந்த குமார் தெரி வித்துள்ளார்.

    • திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் நகர், செட்டி நாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலி ப்பட்டி, சென்னமநாயக்க ன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.

    இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி,

    நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • மதுரை எழுமலை பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (16-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எழுமலை, ஜோதில் நாயக்கனூர், உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, எருமார் பட்டி, ஜோதில் நாயக்கனூர் அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டும், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, நடையக்குடி, லேணாவிலக்கு எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, திருப்புனவாசல், மீமிசல், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

    • கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
    • குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    அவினாசி:

    அவினாசி அருகே உள்ள கருவலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். அதன்படி கருவலூா், அரசப்பம் பாளையம், நைனாம்பாளையம், ஆரியக் கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்
    • தமிழக மின்வாரிய அதிகாரி அறிவிப்பு

    கோவை,

    கோவை மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்பட உள்ளது.

    மசக்கவுண்டன் செட்டிப்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் ஒரு பகுதி, ஓரைக்கால் பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனவே மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • பசூர் மற்றும் கானூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பசூர் மற்றும் கானூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பசூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பசூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பூசாரிப்பாளையம், இடையர்பாளையம்,செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர் பாளையம், ஜீவா நகர், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளிலும், இதேபோல் கானூர் பகுதிக்கு உட்பட்ட கானூர் புதூர், அல்லபாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், முண்டிப்பாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×