என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெண்களுக்கான மாரடைப்பு பாதிப்பு அறிகுறிகள்
Byமாலை மலர்23 Feb 2018 3:10 AM GMT (Updated: 23 Feb 2018 3:10 AM GMT)
55 வயதுக்கு கீழிருக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு நோயும், உயிரிழப்பும் ஏற்படுகின்றது. ஆக அறிகுறிகளை அறிந்து கொள்வது தன்னையும் பிறரையும் காப்பாற்ற உதவும்.
இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதால் அதனைப் பற்றி அதிகம் கூறப்படுகின்றது. குறிப்பாக இளம் வயது பெண்கள் கூட தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தி ஆரம்ப காலத்திலேயே கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.
55 வயதுக்கு கீழிருக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு நோயும், உயிரிழப்பும் ஏற்படுகின்றது. ஆக அறிகுறிகளை அறிந்து கொள்வது தன்னையும் பிறரையும் காப்பாற்ற உதவும்.
* வயிற்றுப் பிரட்டல், தலை ஏதோ ஒரு சங்கடம் கொடுக்கும்.
* வலியோ, அகவுகர்யமோ இரண்டு கைகளிலுமோ அல்லது ஒரு கையிலோ, தோள் பட்டையினைத் தொடர்ந்தோ இருக்கும்.
* முதுகு வலி, கழுத்து வலி, முகவாய் வலி, வயிற்று வலி இருக்கும்.
* நெஞ்சு வலி, நெஞ்சில் அகவுகர்யம் இவை இருக்கும்.
முறையான மருத்துவ பரிசோதனைகளை எடுக்காமல் இருப்பது பலரின் அபாய பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது.
உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள்.
* ரத்த கொதிப்பு பாதிப்பு இருக்கின்றதா?
* பரம்பரையில் இருதய நோய் பாதிப்பு இருக்கின்றதா?
* 30 நிமிடமாவது அன்றாடம் நடக்கின்றோமா?
* குடும்ப மருத்துவர் என்ற பழக்கம் உள்ளதா?
இவைகளை அறிந்து சரி செய்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு உங்கள் கையில்தான்.
55 வயதுக்கு கீழிருக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு நோயும், உயிரிழப்பும் ஏற்படுகின்றது. ஆக அறிகுறிகளை அறிந்து கொள்வது தன்னையும் பிறரையும் காப்பாற்ற உதவும்.
* வயிற்றுப் பிரட்டல், தலை ஏதோ ஒரு சங்கடம் கொடுக்கும்.
* வலியோ, அகவுகர்யமோ இரண்டு கைகளிலுமோ அல்லது ஒரு கையிலோ, தோள் பட்டையினைத் தொடர்ந்தோ இருக்கும்.
* முதுகு வலி, கழுத்து வலி, முகவாய் வலி, வயிற்று வலி இருக்கும்.
* நெஞ்சு வலி, நெஞ்சில் அகவுகர்யம் இவை இருக்கும்.
முறையான மருத்துவ பரிசோதனைகளை எடுக்காமல் இருப்பது பலரின் அபாய பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது.
உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள்.
* ரத்த கொதிப்பு பாதிப்பு இருக்கின்றதா?
* பரம்பரையில் இருதய நோய் பாதிப்பு இருக்கின்றதா?
* 30 நிமிடமாவது அன்றாடம் நடக்கின்றோமா?
* குடும்ப மருத்துவர் என்ற பழக்கம் உள்ளதா?
இவைகளை அறிந்து சரி செய்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு உங்கள் கையில்தான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X