என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தேங்காய் மசாலா இடியாப்பம் செய்வது எப்படி
Byமாலை மலர்5 Oct 2017 7:19 AM GMT (Updated: 5 Oct 2017 7:19 AM GMT)
குழந்தைகளுக்கு இடியாப்பம் பிடிக்காது. இடியாப்பத்தை மசாலா சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இடியாப்ப மாவு - 2 கப்,
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1 கப்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கைவிடாமல் கிளறி சிறிது ஆறியதும் இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பமாக பிழிந்து இட்லித் தட்டில் ஆவியில் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் போட்டு வறுத்த பின்னர் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து ஒரு முறை புரட்டி சூடாக பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இடியாப்ப மாவு - 2 கப்,
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1 கப்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கைவிடாமல் கிளறி சிறிது ஆறியதும் இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பமாக பிழிந்து இட்லித் தட்டில் ஆவியில் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் போட்டு வறுத்த பின்னர் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து ஒரு முறை புரட்டி சூடாக பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X