search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உலகில் ஏழாக அமைந்தவை
    X

    உலகில் ஏழாக அமைந்தவை

    இந்த உலகத்தில் சில செயல்களும், வழிபடும் தெய்வங்களும், சில நிகழ்வுகளும் என இப்படி பலவும் 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன.
    இந்த உலகத்தில் சில செயல்களும், வழிபடும் தெய்வங்களும், சில நிகழ்வுகளும் என இப்படி பலவும் 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    கன்னியர்கள் :

    பிராம்மி
    மகேஸ்வரி
    கவுமாரி
    வைஷ்ணவி
    வராகி
    இந்திராணி
    சாமுண்டி

    ரிஷிகள் :

    அகத்தியர்
    காசியபர்
    அத்ரி
    பரத்வாஜர்
    வியாசர்
    கவுதமர்
    வசிஷ்டர்

    சிரஞ்சீவிகள் :


    அனுமன்
    விபீஷணர்
    மகாபலி சக்கரவர்த்தி
    மார்க்கண்டேயர்
    வியாசர்
    பரசுராமர்
    அசுவத்தாமன்

    கொடிய பாவங்கள் :

    ஆணவம்
    சினம்
    பொறாமை
    காமம்
    பெருந்தீனி
    சோம்பல்
    பேராசை

    மலைகள் :

    இமயம்/கயிலை
    மந்த்ரம்
    விந்தியம்
    நிடதம்
    ஹேமகூடம்
    நீலம்
    கந்தமாதனம்

    முக்கிய தலங்கள் :

    வாரணாசி
    அயோத்தி
    காஞ்சீபுரம்
    மதுரா
    துவாரகை
    உஜ்ஜைனி
    ஹரித்துவார்



    கிரகங்கள்

    சூரியன்
    சந்திரன்
    செவ்வாய்
    புதன்
    குரு
    சுக்ரன்
    சனி

    (ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும்)

    நதிகள் :

    கங்கை
    யமுனை
    கோதாவரி
    சரஸ்வதி
    நர்மதா
    சிந்து
    காவிரி

    நீக்கவேண்டியது :

    உழைப்பு இல்லாத செல்வம்
    மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி
    மனிதம் இல்லாத விஞ்ஞானம்
    பண்பு இல்லாத படிப்பறிவு
    கொள்கை இல்லாத அரசியல்
    நேர்மை இல்லாத வணிகம்
    சுயநலம் இல்லாத ஆன்மிகம்

    மழையின் வகை :

    சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
    ஆவர்த்தம் - நீர் மழை
    புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
    சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
    துரோணம் - மண் மழை
    காளமுகி - கல் மழை
    நீலவருணம் - தீ மழை (எரிமலை, சுனாமி)

    தலைமுறைகள் :

    முதல் தலைமுறை (நாம்)
    இரண்டாம் தலைமுறை (தந்தை - தாய்)
    மூன்றாம் தலைமுறை (பாட்டன் - பாட்டி)
    நான்காம் தலைமுறை (பூட்டன் - பூட்டி)
    ஐந்தாம் தலைமுறை (ஓட்டன் - ஓட்டி)
    ஆறாம் தலைமுறை (சேயோன் - சேயோள்)
    ஏழாம் தலைமுறை (பரன் - பரை)
    பரன்- பரை என்பதே ‘பரம்பரை’ என்று சொல்லப்படுகிறது.

    Next Story
    ×