search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ கருடனது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும்
    X

    ஸ்ரீ கருடனது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும்

    சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.
    சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:-

    1. விசாலா - மந்தஹாசமான பார்வை.
    2. கல்யாணி - மான் போல் சுழலும் பார்வை.
    3. தாரா - குறுக்குப் பார்வை.
    4. மதுரா - அன்பையும், அருளையும் பொழியும்.
    5. போகவதி - தூக்கக் கலக்கமான பார்வை.
    6. அவந்தீ - பக்கமாகப் பார்ப்பது.
    7. விஜயா - கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.
    8. அயோத்யா - ஆசைகளைத் தோற்றுவிப்பது.

    ஐந்து வகையான பார்வையாக இருந்தாலும், எட்டு வகையான பார்வையாக இருந்தாலும் மொத்தத்தில் அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.
    Next Story
    ×