search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலதெய்வம் அருள் கிட்ட ஸ்லோகம்
    X

    குலதெய்வம் அருள் கிட்ட ஸ்லோகம்

    அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குலதெய்வ அருள்கிட்டும்.
    ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம்
    தெளர்பல்யம் சித்தவிக்ரியா
    நச்யந்து குலதேவஸ்ய
    சக்தி மந்த்ரேண தாடிதா:

    பொதுப் பொருள்:

    ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன்.  அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.
    Next Story
    ×