என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விருப்பும் மேல் படிப்பு கைகூட ஸ்லோகம்
Byமாலை மலர்7 Feb 2019 7:00 AM GMT (Updated: 7 Feb 2019 7:00 AM GMT)
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை, மனதார பாராயணம் செய்யும் மாணவர்களுக்கு, தாம் விரும்பும் மேல் படிப்புக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.
லக்ஷ்மீகராம் போருஹ ஹேமகும்ப
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே
- ஹயக்ரீவ கவசம்
பொதுப் பொருள்: மஹாலக்ஷ்மியின் தாமரை போன்ற மென்மையான கரத்தில் உள்ள ஸ்வர்ண குடத்திலிருக்கும் அமுதத்தால் அபிஷேகம் செய்யப் பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின் முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தரித்திருக்கிற ஹயக்ரீவப் பெருமாளே நமஸ்காரம்.
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே
- ஹயக்ரீவ கவசம்
பொதுப் பொருள்: மஹாலக்ஷ்மியின் தாமரை போன்ற மென்மையான கரத்தில் உள்ள ஸ்வர்ண குடத்திலிருக்கும் அமுதத்தால் அபிஷேகம் செய்யப் பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின் முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தரித்திருக்கிற ஹயக்ரீவப் பெருமாளே நமஸ்காரம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X