search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடக்காததையும் நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்
    X

    நடக்காததையும் நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்

    நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைகள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்.
    நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள், ஆனால் ஏதோ தடங்கள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான் இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

    “யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து
    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்
    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே”
    Next Story
    ×