என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ரமலானின் சிறப்புகள்
Byமாலை மலர்5 Jun 2019 3:56 AM GMT (Updated: 5 Jun 2019 3:56 AM GMT)
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
அல்லாவின் மிகப்பெரும் கிருபையால் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்கு கிடைத்த மிக மிக பெரும் பாக்கியம் புனித ரமலான் மாதம். நமது இம்மை மறுமையின் எல்லா வாழ்வு வகையிலும் சிறப்பு அடையவும் அல்லாவின் திருப்பொறுத்தத்தையும் பொக்கிஷத்தையும் பெறவும் அபரிதமான எல்லா சகல நன்மைகளை பெறுவதற்கும் துன்பத்திலிருந்து நீங்குவதற்கும் சகல காரணங்களுக்கும் விளங்கும் மாதம்.
ஒரு மனிதனின் இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்வது தான் உண்மையான மனிதநேயமும் பொருள் உதவி தேடுபவர்களுக்கு பொருள் உதவியும், உடல் உழைப்பு தேடுபவர்களுக்கு உதவியும், பசித்தவற்கு உணவும், தாகித்தவற்கு நீரும், ஆடை இல்லாதவற்கு ஆடையும், கண் பார்வையற்றவர்களுக்கு உதவியும், நடக்க முடியாத வர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர உதவியும், கல்வி உதவியும், ஏழை - எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் அல்லா உதவி செய்வதை விரும்புகிறான்.
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.
லியாகத் அலி
ஒரு மனிதனின் இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்வது தான் உண்மையான மனிதநேயமும் பொருள் உதவி தேடுபவர்களுக்கு பொருள் உதவியும், உடல் உழைப்பு தேடுபவர்களுக்கு உதவியும், பசித்தவற்கு உணவும், தாகித்தவற்கு நீரும், ஆடை இல்லாதவற்கு ஆடையும், கண் பார்வையற்றவர்களுக்கு உதவியும், நடக்க முடியாத வர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர உதவியும், கல்வி உதவியும், ஏழை - எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் அல்லா உதவி செய்வதை விரும்புகிறான்.
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.
லியாகத் அலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X