என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மிஸ்டர் சந்திரமெளலி
Byமாலை மலர்22 Oct 2017 11:34 AM GMT (Updated: 22 Oct 2017 11:34 AM GMT)
திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் முன்னோட்டம்.
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.
இந்த படத்தில் முதல் முறையாக கார்த்திக் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்கிறார். நாயகியாக ரெஜினா, முக்கிய வேடத்தில் வரலெட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த கூட்டணியில் தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சதீஷ் ‘காமெடி’ வேடத்தில் நடிக்கிறார்.
இயக்கம்-திரு. படம் பற்றி கூறிய அவர்...
“இதில் இணைந்துள்ள நடிகர்கள் கூட்டணி படத்துக்கு தூணாக அமைந்துள்ளது. படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் இருக்கிறது. கார்த்திக் சாருடனும் மூத்த இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோருடனும் பணி புரிய வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
இந்த படத்தின் தலைப்பு எங்களுக்கு பெரும் பலம். பிரபலங்களுடன் நான் பணி புரிவதால் எனது பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எல்லா விஷயங்களும் பொருத்தமாக அமைந்து. இதை பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி இருக் கிறது. எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித் துள்ளது.
அதை நிறைவேற்றும் வகையில் பணிபுரிவோம். அனைவரும் விரும்பும் படமாக இது உருவாகும்” என்றார்.
இந்த படத்தில் முதல் முறையாக கார்த்திக் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்கிறார். நாயகியாக ரெஜினா, முக்கிய வேடத்தில் வரலெட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த கூட்டணியில் தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சதீஷ் ‘காமெடி’ வேடத்தில் நடிக்கிறார்.
இயக்கம்-திரு. படம் பற்றி கூறிய அவர்...
“இதில் இணைந்துள்ள நடிகர்கள் கூட்டணி படத்துக்கு தூணாக அமைந்துள்ளது. படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் இருக்கிறது. கார்த்திக் சாருடனும் மூத்த இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோருடனும் பணி புரிய வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
இந்த படத்தின் தலைப்பு எங்களுக்கு பெரும் பலம். பிரபலங்களுடன் நான் பணி புரிவதால் எனது பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எல்லா விஷயங்களும் பொருத்தமாக அமைந்து. இதை பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி இருக் கிறது. எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித் துள்ளது.
அதை நிறைவேற்றும் வகையில் பணிபுரிவோம். அனைவரும் விரும்பும் படமாக இது உருவாகும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X