என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கொள்கையை கைவிட்ட நடிகர்
Byமாலை மலர்14 Nov 2018 5:23 PM GMT (Updated: 14 Nov 2018 5:23 PM GMT)
ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து,
ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து, அதை சில ஆண்டுகளாக காப்பாற்றியும் வந்தாராம். ஆனால், நடிகருக்கு புது பட வாய்ப்புகள் வரவே இல்லையாம். அதனால், அந்த கொள்கையை வாபஸ் பெற்று ஒரு புதிய படத்தில், இசை நடிகருடன் இணைந்து நடிக்க அவர் சம்மதித்திருக்கிறாராம்.
அடுத்து மூன்று கதாநாயகர்கள் என்றாலும் பரவாயில்லை. இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி வாய்ப்பு கேட்டு வருகிறாராம் நடிகர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X