என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு புலம்பக் கூடாது: எஸ்.வி.சேகர்
Byமாலை மலர்23 Nov 2017 11:25 AM GMT (Updated: 23 Nov 2017 11:26 AM GMT)
வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு புலம்பக் கூடாது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார்.
சினிமா கடன் பிரச்சினை தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-
இனி கடன் வாங்கி படம் எடுக்க மாட்டோம், வாங்கினால் சொன்னபடி திருப்பிக் கொடுத்து விடுவோம், வாங்கும் போது நீட்டும் எல்லா வெள்ளைப் பேப்பரிலும் கையெழுத்து போட மாட்டோம்.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஏழைத் தொழிலாளி கடன் வாங்குறதுக்கும், ஆடம்பர சுகபோக வாழ்க்கைக்கு கடன் வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கடன் இல்லாமல் வாழ்பவரே மிகுந்த சந்தோஷமானவர்.
இரண்டு வகை வாழ்க்கை முறை. 1 தன் வருமானத்திற்குள் வாழ்வது, 2. தன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நேர்மையாக மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து வாழ்வது.
18 வயதுக்கு மேல் ஆன யாரும் வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்டு புலம்புவதோ, அடுத்தவரை குறை சொல்வதோ ஏற்புடையது அல்ல. சட்டம் துணை நிக்காது.
இதன் மூலம் திரைத்துறையினரையே சாடுவது போல் எஸ்.வி.சேகர் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இனி கடன் வாங்கி படம் எடுக்க மாட்டோம், வாங்கினால் சொன்னபடி திருப்பிக் கொடுத்து விடுவோம், வாங்கும் போது நீட்டும் எல்லா வெள்ளைப் பேப்பரிலும் கையெழுத்து போட மாட்டோம்.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஏழைத் தொழிலாளி கடன் வாங்குறதுக்கும், ஆடம்பர சுகபோக வாழ்க்கைக்கு கடன் வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கடன் இல்லாமல் வாழ்பவரே மிகுந்த சந்தோஷமானவர்.
இரண்டு வகை வாழ்க்கை முறை. 1 தன் வருமானத்திற்குள் வாழ்வது, 2. தன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நேர்மையாக மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து வாழ்வது.
18 வயதுக்கு மேல் ஆன யாரும் வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்டு புலம்புவதோ, அடுத்தவரை குறை சொல்வதோ ஏற்புடையது அல்ல. சட்டம் துணை நிக்காது.
இதன் மூலம் திரைத்துறையினரையே சாடுவது போல் எஸ்.வி.சேகர் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X