என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நான் நவீன இந்திய பெண்: கரீனா கபூர்
Byமாலை மலர்25 Aug 2017 9:39 AM GMT (Updated: 25 Aug 2017 9:39 AM GMT)
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தான ஒரு நவீன இந்திய பெண் என்று கூறியிருக்கிறார்.
இந்தி நடிகை கரீனாகபூர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...
“சினிமாவில் பெண்களைப் பற்றி சித்தரிப்பதில் இப்போது ஒரு மாறுதல் இருக்கிறது. இந்தி பட உலகில் இன்றைய இளம் இயக்குனர்கள், உழைத்து வெற்றி கண்ட பெண்ணின் ஆளுமையை வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வருகிறார்கள். பெண்களை முற்போக்கு வாதிகளாக சித்தரிக்கிறார்கள். இதனால், மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
நவீன இந்திய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை கவனிக்கிறார்கள். நானும் ஒரு நவீன இந்திய பெண் என்பதை உணர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட இவர்கள்தான் முழுமையாக வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
கல்யாணம் ஆனாலும் நான் வேலை செய்கிறேன். மணமான, சுதந்திரமான வேலை செய்யும் பெண்ணாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறேன். இதை கர்வத்துடனும், பெருமிதத்துடனும் சொல்கிறேன்” என்கிறார்.
“சினிமாவில் பெண்களைப் பற்றி சித்தரிப்பதில் இப்போது ஒரு மாறுதல் இருக்கிறது. இந்தி பட உலகில் இன்றைய இளம் இயக்குனர்கள், உழைத்து வெற்றி கண்ட பெண்ணின் ஆளுமையை வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வருகிறார்கள். பெண்களை முற்போக்கு வாதிகளாக சித்தரிக்கிறார்கள். இதனால், மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
நவீன இந்திய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை கவனிக்கிறார்கள். நானும் ஒரு நவீன இந்திய பெண் என்பதை உணர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட இவர்கள்தான் முழுமையாக வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
கல்யாணம் ஆனாலும் நான் வேலை செய்கிறேன். மணமான, சுதந்திரமான வேலை செய்யும் பெண்ணாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறேன். இதை கர்வத்துடனும், பெருமிதத்துடனும் சொல்கிறேன்” என்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X