search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பிலி ஒழுங்குமுறை"

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்த தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள் 10,702 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்சமாக 28 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 32 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. நேற்றைய சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 3523 கிலோ எடையுள்ள தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக விற்பனை கூடத்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6 ஆயிரத்து 627 தேங்காய்களை விற்ப–னைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 27 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

    ×