என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வங்கி அதிகாரி தற்கொலை
நீங்கள் தேடியது "வங்கி அதிகாரி தற்கொலை"
நாமக்கல் அருகே விஷ மாத்திரை சாப்பிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை அடுத்த போடிநாயக்கன் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவர் தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணி செய்து வந்தார்.
இவருக்கு உடலில் பல்வேறு வியாதிகள் இருப்பதாகவும், இதனால் உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த பழனிசாமி நேற்று விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பேளுகுறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X