search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank officer suicide"

    நாமக்கல் அருகே வி‌ஷ மாத்திரை சாப்பிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை அடுத்த போடிநாயக்கன் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவர் தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணி செய்து வந்தார். 

    இவருக்கு உடலில் பல்வேறு வியாதிகள் இருப்பதாகவும், இதனால் உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த பழனிசாமி நேற்று வி‌ஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த பேளுகுறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ×