என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள் திருடிய"
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.
பவானி:
பவானி பழைய காவிரி ஆற்று பாலம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பிண்ணாக பதில் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருவாமணி என்கிற மணிகண்டன் (24) என்பதும், பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்திற்காக கருவாமணி என்கிற மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்