என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாநில இளையோர் கிரிக்கெட்"
மொடக்குறிச்சி:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
திருவாரூர் மாவட்டதில் நடைபெறும் முதல் சுற்று லீக் போட்டியில் ஈரோடு மாவட்ட இளையோர் 14 வயதுக்குட்பட்டோர் அணி வீரர்கள், நாமக்கல் திருவாரூர் மற்றும் வேலூர் மாவட்ட அணிகளுடன் விளையாட உள்ளனர். இதற்கான ஈரோடு மாவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.அபிஷேக் அணித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் எஸ் தரணீதர், கே.ராகுல், பி.ராகுல், எம்.ஹரிஸ் மணிகண்டன், ஏ.அபிஜித், எம்.ஹரிஹரன், எம்.நித்தின், ஜெ.அஸ்வத், ஜெ.ஸ்வனித், கி.மோகனரமேஷ் முகமது ரபான், எம்.பிரனேஷ்குமரன், டி.கே.சோமேஸ் கந்தன் கீதாஞ்சலி ஆகியோரும் அணி பயிற்சியாளராக வி.மோகன்ராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக்அலி தெரிவித்துள்ளார். #Statejuniorcricket
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்