என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மழை ஓய்ந்தது
நீங்கள் தேடியது "மழை ஓய்ந்தது"
- வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
- தற்போது மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. வைகை அணை அதன் முழுகொள்ளளவை எட்டி கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 814 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. 929 கனஅடிநீர் வருகிறது. 1569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 132 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.38 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 52 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.மழை எங்கும் இல்லை.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X