search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி"

    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பதி னேழு ஆண்டுகள் கல்வி பணியிலிருந்து பதினெட்டா வது ஆண்டில் கல்வி சேவையாற்றும் செயலாள ருக்கு பாராட்டு விழா, ஆசி ரியர் தின விழா மற்றும் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப் பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் கல்லூரி முதல் வர் அ.ராமசுப்பையா வர வேற்புரை யாற்றினார். கல்லூரி தலைவர் சு.ராஜ கோபால் தலைமை தாங்கி னார். கல்லூரியின் துணைத் தலைவர் ரா.ஜெயராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் உதவிச் செய லாளர் க.ராஜேந்திர பாபு மற்றும் கல்லூரியின் பொரு ளாளர் ஆ.ஆழ்வார்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவின் பாராட்டு விழாவை ஏற்றுக்கொண்டு, ஏற்புரையுடன் கூடிய வாழ்த்துரையை கல்லூரி செயலாளர் மூ.விஜயரா கவன் வழங்கினார். விழா வின் சிறப்பு விருந்தினராக மதுரை தமிழ் இலக்கிய மன் றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதனை தொடர்ந்து சிறந்த ஆசிரியர்கள், சிறந்த துறை, சிறந்த சமூக சேவகர், சிறந்த ஆய்வுக்கட்டுரை யாளர், சிறந்த ஆய்விதழ் கட்டுரையாளர் என தனித்த னியாக பல்வேறு விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங் கப்பட்டது. நிறைவாக சுய நிதி பிரிவு இயக்குனர் ச.பிரபு நன்றி கூறினார்.

    விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் செ.செந்தில் குமார் தொகுத்து வழங்கி னார். விழாவிற்கான ஏற்பா–டுகளை கல்லூரி முதல்வர் அ.ராமசுப்பையா சிறப்பாக செய்திருந்தார். இதில் திர ளானோர் கலந்து கொண்ட னர்.

    ×