என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பேரிடர்
நீங்கள் தேடியது "பேரிடர்"
- அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
- தீயணைப்போர்கள் விபத்து மற்றும் தீயணைப்பது எவ்வாறு என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் வலங்கைமான் தீயணைப்பு துறையினர் அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று செய்முறை விளக்கம் அளித்தனர்.
இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் நிலைய அலுவலர்(போக்குவரத்து) மார்த்தாண்ட பூபதி, சிறப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன், சிறப்பு அலுவலர் (போக்குவரத்து) பாலு, தீயணைப்போர்கள் இளங்கோவன், மாரியப்பன், வெக்காளிஸ்வரன், சந்தன குமார் ஆகியோர் விபத்து மற்றும் தீயணைப்பது பற்றி விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்வில் பாடைகட்டி மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ், தக்கார் ரமணி, எழுத்தர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X