என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன்
நீங்கள் தேடியது "புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன்"
- அம்மன் படத்தை வைத்து தியானம் செய்தால் மிக எளிதாக அம்மன் அருள் பெறலாம்.
- நாமத்தை குறைந்தது 108 முறை உச்சரித்தால் அம்மன் பரிபூரண அருள் தானாக வந்து சேரும்.
புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மனின் அருளை பெற பல வழிகள் உள்ளது. அம்மன் படத்தை வைத்து தியானம் செய்தால் மிக எளிதாக அம்மன் அருள் பெறலாம். கோவிலுக்கு சென்று வரும்போது, அம்மனின் படம் கிடைத்தால் வாங்கி வைத்துக்கொண்டு எதிரில் வைத்து அதன் உருவ அமைப்பை மனதில் நிலை நிறுத்தி, தியான மந்திரம் தெரிந்தால் தியானம் செய்யலாம் இல்லை எனில் எவ்வித சலனத்துக்கும் இடமில்லாத வகையில்
ஓம் சக்தி! அங்காளம்மா!!
அங்காளம்மா! ஓம் சக்தி!!
அம்மா தாயே! அருள் புரிவாயே!!
அருள்புரிவாயே! அம்மா தாயே!!
ஜெயமே ஜெயம்! அங்காளியே ஜெயம்!!
ஜெயம் ஓம் ஜெயம்! அங்காளியே ஜெயம்!!
ஜெய் ஜெய் அங்காளி!
ஜெயமே ஜெயம் அங்காளி
- என்ற எளிய நாமத்தை குறைந்தது 108 முறை உச்சரித்தால் அம்மன் பரிபூரண அருள் தானாக வந்து சேரும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X