search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலா பீடம்"

    • உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் அவளிடம் கேளுங்கள்.
    • இது கோவில் அல்ல.. பாலாவின் இல்லம்.

    பாலா பீடத்தில் பேரம் பேசாதீர்கள்.

    அதாவது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் அவளிடம் கேளுங்கள்.

    பேரம் பேசாதீர்கள். "காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சியாக இருப்பதெல்லாமே பாலா தான்.

    இது கோவில் அல்ல.. பாலாவின் இல்லம்.

    யாரும் நினைத்த மாத்திரத்தில் இங்கு வந்து இவளை எளிதில் பார்த்துவிட முடியாது.

    ஆனால், யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவர்களை அவளே நேரம் கொடுத்து அழைப்பாள்.

    அப்படி அவளால் அழைக்கப்படுகிறவர்கள் இங்கு வந்து வைக்கும் வேண்டுதல்களை அவள் நிறைவேற்றிக் கொடுப்பாள்.

    எக்காரணம் கொண்டும் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தந்தால்,

    'நான் உனக்கு இதைச் செய்கிறேன்' என்று வேண்டிக்கொள்ளாதீர்கள்.

    ஏனென்றால் பாலா யாரிடமும் யாசகம் கேட்க மாட்டாள்.

    அதனால்தான் இங்கே உண்டியல்கூட வைப்பதில்லை" என்கிறார் ஸ்ரீபாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி.

    ×