search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின் வெட்டு"

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • ராணிப்பேட்டை செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த, சிப்காட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கி ழமை) காலை 9 மணி முதல். பிற்பகல் 2 மணி வரை, ராணிப்பேட்டை நகரம், நவல்பூர் காரை, புளியங் கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணி நடக்கிறது
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

    குடியாத்தம்:

    தமிழ்நாடு மின்சார வாரியம் குடியாத்தம் கோட்டத்தி ற்குட்பட்ட குடியாத்தம் செதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிகுப்பம், பாக்கம், பரவக்கல், பேரணாம்பட்டு, சின்னவரிகம், மொரசப்பல்லி, உப்பரப்பல்லி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனை மற்றும் பராமரிப்பு பணிகளில் நடைபெறுகிறது.

    இதனால் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை குடியாத்தம் டவுன், நெல்லூர் பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி. பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரி பேட்டை. கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம். செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிகுப்பம். பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதே போல பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தை சேர்ந்த பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி, பல்லாலகுப்பம்.

    சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், பெரும்பாடி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, மீனூர், கொட்டாரமடுகு, மோர்தானா, தானாங்குட்டை, சின்னாலப்பல்லி ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய குடியாத்தம் செயற்பொறியாளர் பொறுப்பு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாம்பாக்கம் , குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×