search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மறுநாள் மின்தடை"

    • கொசவபட்டி, செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    திண்டுக்கல:

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணைமின்நிலையத்தில் நாளைமறுநாள்(27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதனால் அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    இதனால் அன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

    மாதாந்திர பணி நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பொன்னகரம் , நல்லாம்பட்டி, ெரட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார் புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை,

    என்.ஜி.ஓ காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்நகர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள்(19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்றுகாலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட்டு, ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர்,

    பாச்சலூர், கடைசிகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், அழக்குவார்பட்டி, கள்ளிபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கொண்டம நாயக்கன்பட்டி, மல்லணம்பட்டி, கோட்டூர் ஆவராம்பட்டி, அழகுபட்டி, கெச்சாணிபட்டி, விட்டல் நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், ேதாட்டனூத்து, ஆர்.எம்.டி.சி.காலனி, அடியனூத்து,

    நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவிசெயற்பொறியாளர் காளிமுத்து அறிவித்துள்ளார்.

    ×