search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசவபட்டி, செங்குறிச்சி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கோப்பு படம்

    கொசவபட்டி, செங்குறிச்சி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    • கொசவபட்டி, செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    திண்டுக்கல:

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணைமின்நிலையத்தில் நாளைமறுநாள்(27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதனால் அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    இதனால் அன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×