search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமது கொங்குமுன்னேற்ற சங்கம்"

    • வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் பிறந்து வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் நினைவு நாள் நமது கொங்கு முன்னேற்ற கழகத்தின் சார்பில் மேலப்பாளைந்த்தில் அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி எம். ரமேஷ் தலைமையில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாநில தலைவர் முருகசாமி, அமைப்பாளர் சண்முகம், சென்னிமலை வடிவேல், கார்த்திக், வேலுமணி, கமல்நாத், மதன், மோகன், முத்துவேல், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×