என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேசிய அளவிலான போட்டி"
- செப்டம்பர் 16-ந்தேதி உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ஆன்லைன் மார்க்கமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
உடுமலை :
ஆண்டுதோறும், செப்டம்பர் 16-ந்தேதி உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் சார்பில் ஆன்லைன் மார்க்கமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. குறிப்பாக போஸ்டர் உருவாக்குதல், ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.
வெற்றி பெறுவோருக்கு ரொக்கத்தொகையும் வழங்கப்படும். அதேபோல பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், முழு அஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை இமெயில் முகவரியுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.படைப்புகளை, https://moef.gov.in மற்றும் http://ozonecell.nic.in என்ற இணையதளத்தில், நாளை 5-ந்தேதி மாலை, 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தகவல் அறிய, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்