search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெ.எஸ்.எஸ் கல்லூரி"

    • கல்லூரி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.
    • நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

    ஊட்டி,

    தமிழக அரசின் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பூபந்து ஒற்றையர் போட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மாணவர் பாரத்கண்ணன் 2-வது இடமும், சுஜித் 3-வது இடமும் பிடித்தனர்.இரட்டையர் பூபந்து போட்டில் பாரத்கண்ணன், சுஜித் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரி விளையாட்டு அலுவலர் ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் பாராட்டுகளை தெரிவித்தார்.

    ×