என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்போன் மாயம்"
- இரும்பு ராடை பிடுங்கி திருப்பி ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் காயமடைந்தனர்.
- ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அம்மாசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பெத்ததாளாபள்ளியைச் சேர்ந்த அ ம்மாசி (வயது34). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று வடுகம்பட்டியில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவரது செல்போன் திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து அந்த தாபா ஓட்டல் உரிமையாளரான தாசிரிபள்ளியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அம்மாசி கூறினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து அம்மாசியை தாக்கியுள்ளார். உடனே அவரும் அந்த இரும்பு ராடை பிடுங்கி திருப்பி ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாசி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அம்மாசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்