search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்பொறியாளர்"

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • இந்த தகவலை மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பெரியார் பீடர் மற்றும் அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (14-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, ரெயில்வே சந்திப்பு பகுதி, டவுன்ஹால்ரோடு, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, காக்கா தோப்பு, தாய்நகர், மாருதி நகர், கங்கா நகர், சோனையாநகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்தை வரை, கண்மாய்க்கரை, ராஜமான் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று மதுரை அரசரடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கூடல் பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காளவாசல் பைபாஸ், குருதியேட்டர், மூக்கையா தெரு, காளியம்மன் கோவில் தெரு, சின்னச்சாமி தெரு, செங்கோல் நகர், மேட்டுத்தெரு, நாகு நகர், பெத்தானியாபுரம், ெகான்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில், டவர்லைன் தெரு, களத்துப்பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்வி நகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அன்பு வீதி, கண்மாய்க்கரை ஆகிய பகுதிகளில் நாளை (14-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்க ரை, மணக்காவிளை,

    முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், 'ஆத்துக்கோணம், கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு,

    திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    யானைக்கல் மற்றும் அனுப்பானடி பீடர்களில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகரம் மெயின் 1-வது, 2-வது தெருக்கள், ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர்திடல் சந்தை, புது ராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு, மேட்டுத்தெரு, அடைக்கலம் காலனி, ஞானவேல் காலனி, மீனாட்சி நகர், மாணிக்கம் நகர், லட்சுமி தெரு, மாரியம்மன் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். 

    ×