search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்பொறியாளர்"

    • மதுரையில் வருகிற 18-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய துணை மின்நிலையங்களில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலை யம், கலெக்டர் அலுவலக வளாகம், கரும்பாலை பகுதிகள், காந்தி மியூசியம், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியி ருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு அமெரிக்கன் கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம், கோரிப்பாளை யம், செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப்.

    தமுக்கம் பகுதிகள், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், 30 அடி ரோடு, போஸ்வீதி, யானைக்கல் குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜூவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1,2,3,4,5,6, 7- வது தெருக்கள். சரஸ்வதி தியேட்டர் பகுதிகள். நரிமேடு மெயின்ரோடு, அன்னைநகர், பள்ளிவாசல் தெரு.

    கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே. நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு, வைகை காலனி, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள். ராமவர்மா நகர், சுந்தரம் தியேட்டர் ரோடு. மானகிரி, கற்பக நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சதாசிவ நகர், அழகர்கோவில் தாயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • மின்தடை ஏற்படும் பகுதிகள் மின் வாரியம் அறிவித்துள்ளது.
    • இந்த தகவலை மதுரை மேற்கு மின் செயற்பொறியா ளர் லதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏ.பி.கே. மெயின் ரோட்டில் நந்த வனம், ஜெயவிலாஸ் பாலம் முதல் வெற்றி திரையரங்கம் வரை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சின்னக்கண் மாய், தென்றல் நகர், மணி கண்டன் நகர், பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர் தெரு, அகஸ்தியர் தெரு, கதிர்வேல் தெரு, மயான ரோடு, காளி யம்மன் கோவில் தெரு, கணக்கு பிள்ளை தெரு, அம்மச்சியார் அம்மன் தெரு, மஹாலிங்கம் சாலை நல்லதம்பி தோப்பு, இந்திரா நகர், திருமாள் நகர், பாண்டி யன் நகர், கரில்குளம், ராம் முனி நகர் 1 முதல் 3 வரை, யோகேந்திரா நகர், ராம்ராஜ் காட்டன், தினமணி நகர், பெரியார் நகர், நூர் நகர், கோவில் பாப்பாகுடி மெயின் ரோடு, அய்யனார் கோவில்தெரு, ஏ.ஏ. மெயின் ரோடு, மேல பொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெரு வரை, ஞான ஒளிபு புரம், விசுவாசபுரி 1 முதல் 5-வது தெரு வரை, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கள், இ.எஸ்.ஐ. மருத்துவ மணை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ் புரம், களத்து பொட்டல், பெரிய சாமிகோணர் தெரு, தத்தனேரி மெயின் ேராடு முதல் மைதானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை மேற்கு மின் செயற்பொறியா ளர் லதா தெரிவித்துள்ளார்.

    • சமயநல்லூர், உசிலம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் கீழமாத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகர்தீர்த்தம், பாறைப்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி கோட்டத்திற்குட்பட்ட எழுமலை ேக.வி. துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 11 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எருமார்பட்டி, கீழமாத்தூர் பீடரில் நாகமலைப்புதுக்கோட்டை, கீழமாத்தூர் பஞ்சாயத்து, நான்கு வழிச்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • சின்னக்கட்டளையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், சின்ன கட்டளை, மங்கள் ரேவ் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, ஆ.கல்லுப் பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, கோட்டைப்பட்டி, கண வாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்து வார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை சனிக் கிழமை (17-ந்தேதி) மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தள்ளது.

    அதன்படி அனுப்பானடி மின் கோட்டத்திற்கு உட் பட்ட ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலவி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப் பிரியா தியேட்டர். ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர். கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, சிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜரம், கல்லம்பலி. சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகளிலும்.

    இதேபோல் தெப்பக் குளம் மின் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராம நாதபுரம் ரோடு. தெப்பக் குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப் பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர் வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்கா புரம், சண்முகா நகர், நவரத் தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமி புரம் ஒன்று முதல் அறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஸ்ணபுரம் பகுதி முழுவதும் மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ. ரோடு, 88 ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை மின்வாரிய செயற்பொறியா ளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது.
    • மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    தாராபுரம் :

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம், தாராபுரம் நகர் மற்றும் கிராமியம் தாராபுரம் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட, பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது. அவினாசி பகுதியில் மின்வாரியம் அல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம் திருடப்பட்ட மின் அளவியை மின்வாரியத்திலிருந்து மின் அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அவினாசி மின்வாரிய பொறியாளர் தகவல் தெரிவி்த்ததால் இது தொடர்பாக அவினாசி, தாராபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் மின்பகிர்மான பகுதியில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம் மின்அளவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உடுமலை வட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அளவியை திருடி அதை தனிநபர் ஒருவர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் அளவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின்வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் அளவி ஒதுக்கப்பட்டதாக கூறி பணம் கேட்டால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலுவலகம்) அல்லது தாராபுரம் செயற்பொறியாளர் செல்போன் எண்: 94458 51562-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அரண்மனை, அச்சுந்தன் வயல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, மற்றும் டவுன் 3 பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர்வலசை, அல்லி கண்மாய், சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, எட்டிவயல், ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி துணைமின்நிலையம் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின்நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகள் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவத நல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர். கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு. எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு மற்றும் கேசவப்பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பக்குளம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை. ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எ.ம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு.

    சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1, 2-வது தெருக்கள் வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடியின் கிழக்குபகுதி, தமிழன் தெரு.என்.எம்.ஆர்.புரம்,ஏ.ஏ.ரோடு,பி.பி. ரோடு,டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • சோழவந்தான் பகுதியில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் இடங்கள்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சோழவந்தான் நகர் பகுதி, தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாரப்பட்டி, மேலமட்டையான், கீழமட்டையான், கச்சிராயிருப்பு, நாராணபுரம், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடி மங்கலம், குருவித்துறை, அய்யப்ப நாயக்கன்பட்டி, சித்தாதி புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

    • தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந் தேதி) 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, உதையாச்சி, கோட்டூர், அனுமந்தக்குடி, புளியால் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி, சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் சமயநல்லூர், தனிச்சியம் பீடரில் பராமபரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டி க்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்ப ட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், வடுகப்பட்டி, கள்வேலி ப்பட்டி, தனிச்சியம், ஆல ங்கொட்டாரம், திருமால் நத்தம்.

    கொண்டையம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேல சின்னணம்பட்டி, கோவில்பட்டி, தனிச்சியம் பிரிவு, வடுகப்பட்டி, கட்டக்குளம், ராயபுரம், மேட்டுநீரேத்தான், எல்லையூர், டி. மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம் ராமகவுண்டன்பட்டி பகுதிகள்.

    சத்தியமூர்த்தி நகர், தோடனேரி, திருவாலவாயநல்லூர், வைரவநத்தம், விட்டங்குளம், ஆனைக்குளம், சித்தாலங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அலங்காநல்லூர் துணை மின்நிலையத்தில் உள்ள என்.எஸ்.எம். பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுக்காம்பட்டி, கேட்டுக்கடை, சின்னஊர்ச்சேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    வண்டியூர் துணை மின் நிலையத்தின் அய்யனார்புரம் பீடர் மற்றும் இலந்தைகுளம் ஐ.டி.பார்க் துணை மின் நிலையத்தின் எல்காட் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வண்டியூர் பி.கே.எம். நகர், சங்கு நகர், அழகிய சிங்கம் நகர், சமயன்கோவில், எல்காட் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    திருப்பாலை துணை மின் நிலையத்தின் சூர்யா நகர் பீடரில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர் 1 முதல் 11-வது தெருக்கள், சந்தோஷ் நகர், வி.கே.சாமி நகர், ராமசாமி தோப்பு, அருண் சிட்டி, சுபாஷினி நகர், சிறுதூர், அந்தனேரி, ஸ்குவார்டு காலனி, மருதங்குளம், மங்களக்குடி, அல்அமின் நகர், கடச்சனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×