search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின்தடை
    X

    நாளை மின்தடை

    • ராமநாதபுரம் அரண்மனை, அச்சுந்தன் வயல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, மற்றும் டவுன் 3 பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர்வலசை, அல்லி கண்மாய், சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, எட்டிவயல், ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×