search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்ட கும்பல் கைது"

    • போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப் படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியை கும்பலை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது முருகன்(53), கணேசன்(41), பால்பாண்டி(48), துரைச்சாமி(39) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர்

    மேலசொக்கநாதபுரம்:

    போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையி லான போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது அங்குள்ள சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய கருப்பசாமி (வயது50), சந்தனகுமார் (31), மணிகண்டன் (31), காளி முத்து (33), முருகன் (48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×