என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சூதாட்ட கும்பல் கைது
நீங்கள் தேடியது "சூதாட்ட கும்பல் கைது"
- போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப் படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியை கும்பலை கைது செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது முருகன்(53), கணேசன்(41), பால்பாண்டி(48), துரைச்சாமி(39) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர்
மேலசொக்கநாதபுரம்:
போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையி லான போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.
அப்போது அங்குள்ள சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய கருப்பசாமி (வயது50), சந்தனகுமார் (31), மணிகண்டன் (31), காளி முத்து (33), முருகன் (48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X