search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் சூதாட்ட கும்பல் கைது
    X

    கோப்பு படம்

    பெரியகுளத்தில் சூதாட்ட கும்பல் கைது

    • போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப் படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியை கும்பலை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது முருகன்(53), கணேசன்(41), பால்பாண்டி(48), துரைச்சாமி(39) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×