

மேலசொக்கநாதபுரம்:
போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையி லான போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.
அப்போது அங்குள்ள சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய கருப்பசாமி (வயது50), சந்தனகுமார் (31), மணிகண்டன் (31), காளி முத்து (33), முருகன் (48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.