search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்ட அளவில்"

    • காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
    • விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடக்கிறது.

    திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×