search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தடிமைகள் ஒழிப்பு"

    • சாத்தான்குளம் நீதிமன்றங்களில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நீதிபதிகள் கோபால் அரசி,கலையரசி ரீனா ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் ஆகிய 2 நீதிமன்றங்களிலும் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தனர்.

    இதில் வக்கீல்கள் ஜோ ஜெகதீஷ், அமல்ராஜ், பஞ்சாப் சேகர், வேணுகோபால், ராமச்சந்திரன், கோபால், ஷீபா ஐரின், பிருந்தா, ராஜேஸ்வரி, செல்வமீனா, கவுசல்யா, குமரகுருபரன், ராஜன், சுபாஷ், சஷ்டி குமரன், செல்வ மகாராஜா, முத்துராஜ், ஈஸ்டர், கமல், குமரேசன், சுரேஷ், மைக்கேல் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சத்தியபாமா, சுந்தரி, முத்துலட்சுமி, பாண்டியம்மா, அனிதா முத்துலட்சுமி, விஜய், வட்ட சட்ட பணிக்குழு மகேந்திரன், ஆறுமுகம், ஜெயராஜ், ஜேலட், சந்தனராஜ், கசமுத்து, ரஸ்டில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×