என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குட்கா பொருட்கள் விற்ற"
- போலீசார் பல்வேறு மளிகை கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.
- உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 85 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பவானி:
பவானியில் உள்ள மளி கை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சப்-இ ன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பவானி போலீசார் பல்வேறு மளிகை கடை களில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்தியூர் பிரிவு அருகே உள்ள மளிகை கடை ஒன்றில் ஹான்ஸ் 68 பாக்கெட், கூல் லிப் 8 பாக்கெட் விற்ப னைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக பவானி, தேவராஜன் வீதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்ப ட்டார்.
அதேபோல் பவானி செங்காடு பகுதியில் மேற்கொ ண்ட சோதனை யில் ஹான்ஸ் 4 பாக்கெட், கூல் லிப் 4 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சொக்கார ம்மன் நகர் பகுதியை சேர்ந்த வில்சன் (41) என்பவர் கைது செய்யப்பட்டார்.
2 மளிகை கடையில் குட்கா விற்பனை செய்த குற்றத்திற்கு உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 85 பாக்கெட் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்